செவ்வாய், 9 அக்டோபர், 2018

மொரப்பூர் புகைவண்டி நிலையம்



தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் கடந்த, 1861ம் ஆண்டு ரயில்வே ஸ்டேஷன் துவங்கப்பட்டது. 157 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன் தென்னக ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வருகிறது.  இந்த ரயில்வே ஸ்டேஷனில், 20 ரயில்கள் நின்று செல்கிறது. மேலும் இந்த வழியில், 75க்கும் மேற்பட்ட ரயில்கள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக