சிதைந்து போன அதியமான்கோட்டைக்கு தென்புறத்தில்
உள்ள ஒரு ஊரின் பெயர் "புரவடை". புரவி
என்றால் குதிரை என்று பொருள். புரவிகளை அடைத்து வைத்துள்ள இடம் அல்லது
புரந்த இடமாக இது இருக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது. புரவி + அடை
என்பதே "புரவடை" ஆகியிருக்கலாம்.
ஆதாரம்: சில வரலாற்றுச் சிதைவுகள் – இரா.துரைசாமி, அரும்பொருட்காட்சியக
திறப்புவிழா மலர் - தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்ட வரலாற்றுப்
பேரவை வெளியீடு -1979 (பக்: 31-33) )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக