செவ்வாய், 27 நவம்பர், 2018

புரவடை


             சிதைந்து போன அதியமான்கோட்டைக்கு தென்புறத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் "புரவடை".  புரவி என்றால் குதிரை என்று பொருள்.  புரவிகளை அடைத்து வைத்துள்ள இடம்  அல்லது புரந்த இடமாக இது இருக்க  வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது. புரவி + அடை என்பதே "புரவடை" ஆகியிருக்கலாம். 



ஆதாரம்: சில வரலாற்றுச் சிதைவுகள் இரா.துரைசாமி, அரும்பொருட்காட்சியக திறப்புவிழா மலர் - தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்ட வரலாற்றுப் பேரவை வெளியீடு -1979 (பக்: 31-33) )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக