புதன், 28 நவம்பர், 2018

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாலக்கோடு


தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாலக்கோடு
தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம் தமிழ்நாட்டில் 17 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை கொண்டுள்ளது. அதில் ஒன்றான தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையானது பாலக்கோடு வட்டத்தில் ஜர்தலாவை அடுத்த திம்மனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது.  இந்த ஆலை 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டிற்கு சுமார் 1250 டன் கரும்பு அரவை செய்யும் வகையில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி 1987 முதல் 2000 டன் ஆக உயர்ந்ததுள்ளது. தேசிய விருது பெற்ற இந்த சர்க்கரை ஆலை 2006 ஆம் ஆண்டு ISO 9001 - 2000 தரச் சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக