தருமபுரி மாவட்டத்தின் வனப்பகுதிகள், நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதிகள், தரிசு நிலங்கள் மற்றும் விளை நிலங்கள் என அனைத்து நிலப்பரப்புகளிலும், எண்ணற்ற மூலிகைத் தாவரங்கள் பரவிக் கிடக்கின்றன. அவற்றில் இம்மாவட்ட பழங்குடியின, கிராமப்புற மக்கள் பாரம்பரிய கால்நடை மருத்துவத்தில் பயன்படுத்தும் சில மூலிகைகளின் (தாவரக்குடும்பம் மற்றும் தாவரவியல் பெயர்களைத் தவிர்த்து) உள்ளூர் பெயர்களை மட்டும் இங்கு பட்டியலிட்டுள்ளேன்.
பாரம்பரிய கால்நடை மருத்துவத்தில் பயன்படும் மூலிகைகள் சில:
ஆடாதோடை பாரம்பரிய கால்நடை மருத்துவத்தில் பயன்படும் மூலிகைகள் சில:
கருவேலம்
குப்பைமேனி
வசம்பு
வெங்காயம்
சோற்றுக் கற்றாழை
குப்பைக்கீரை
தண்ணீர்விட்டான் கிழங்கு
வேம்பு
மூங்கில்
சாரணை
எருக்கு
மிளகாய்
பப்பாளி
நில ஆவாரை
கொன்றை
நித்தியகல்யாணி
வல்லாரை
பிரண்டை
எலுமிச்சை
கோவை
கொத்துமல்லி
மஞ்சள்
வெள்ளரி
அருகம்புல்
ஊமத்தை
வாகை
கரிசாலை
ஆலம்
அரசன்
ஆயா
இலுப்பை
மா
செம்பருத்தி
பேயத்தி
நன்னாரி
தொட்டாற்சுருங்கி
புதினா
முருங்கை
வாழை
பெருந்துளசி
துளசி
புளியாரை
வேலிப்பருத்தி
கற்பூரவள்ளி
வெற்றிலை
பெருநெல்லி
கொய்யா
ஆமணக்கு
சுக்காங்கீரை
கரும்பு
பழம்பாசி
மணத்தக்காளி
சுண்டை
நெருஞ்சி
நீர்முள்ளி
துலுக்க சாமந்தி
இஞ்சி
குந்துமணி
பீநாறி
பெருமருதுகொடி
உதியன்
வெப்பாலை
துத்தி
சிறியாநங்கை
ஆடுதீண்டாப்பாளை
முடக்காத்தான்
நொச்சி
தும்பை
அம்மான் பச்சரிசி
துத்தி
சிறியாநங்கை
ஆடுதீண்டாப்பாளை
முடக்காத்தான்
நொச்சி
தும்பை
அம்மான் பச்சரிசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக